×

3 அரசு மருத்துவமனைகளில் வார்டுகள் நிரம்பியதால், 40 கொரோனா நோயாளிகளுடன் 13 ஆம்புலன்ஸ் வேன்கள் காத்திருப்பு

சென்னை : சென்னையில் கொரோனா பாதித்த 40 நோயாளிகளுடன் 13 ஆம்புலன்ஸ் வேன்கள் காத்திருக்கின்றனர். சென்னை ஸ்டான்லி,  ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பின. சென்னை அசோக் நகர் மற்றும் திருவள்ளூரில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்தவர்களுக்குஇடமில்லை. 3 மருத்துவமனைகளிலும் இடம் இல்லாததால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் காத்திருக்கின்றனர்.


Tags : corona patients ,government hospitals , Government, hospitals, wards, corona, patients, ambulances, vans, waiting
× RELATED ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு துவக்கம்